ELC , NSS ans YRC jointly organized Poster- Making Competition on topic ” My Vote My Right”on 29.10.22 and the top 3 prize winners : I place – S.Mariswari ( II Year B.COM CA), II place – S.Kaleeswari (II Year B.COM CA) and III place – T.Vishnu (III Year B.COM CA) are greeted and awarded […]
Read MoreLekha R of I BBA won Second Prize in Solo Singing at a State Level Intercollegiate Meet “BIZ FIESTA – 2K20” held at Bharathidasan College of Arts and Science, Erode on February 6, 2020. Dineshram L of II BBA won First Prize in Selfie Contest, Thamaraiselvi P and Sneha M of II BBA won First […]
Read Moreடெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் (06.02.2020) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நமது கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி.B.கோகிலாதேவி வழக்கறிஞர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில், இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பற்றியும், அதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றியும் மேலும் சமமான சொத்துரிமை திட்டங்கள் பற்றியும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.
Read Moreடெர்ப்ஸ்அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “நுண்கலை மற்றும் தூவல் தமிழ் மன்றங்களின்” சார்பில் (31.01.2020) அன்று“மாதாந்திர நிகழ்வாக மெகந்தி & திருப்பாவை ஒப்புவித்தல்” போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குமார் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல் ஆசிரியர் செல்வி.M.வளர்மதி அவர்கள் வருகை புரிந்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில், மாணவர்கள் தங்களது வாழ்கையை மேம்படுத்திக் கொள்ளுதல், பொது வாழ்வில் ஈடுபடுதல், ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தல், வெளிப்புறத் தோற்றதைக் […]
Read Moreடெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறையின் சார்பில் (30.01.2020) அன்று “தன்னம்பிக்கையை வளர்ப்பது” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியின் B.COM (PA) துறைத்தலைவி முனைவர்.S.பழனியம்மாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்றைய மாணவர்கள் பயமின்றியும், கவலைகள் இன்றியும் மகிழ்ச்சியாக வாழ தன்னம்பிக்கை மிகமிக அவசியமென்று மாணவர்கள் மனதில் பதிய வைக்க பல உதாரணங்களுடன் விரிவுரையாற்றினார். இக்கருத்தரங்கில் மேலாண்மை துறைத்தலைவி திருமதி.V.பிரபாவதி அவர்கள் வரவேற்புரையும், நன்றியுரையை […]
Read Moreநமது கல்லூரியில் பொங்கல் விழா 13.01.2020 (திங்கட்கிழமை) அன்று மதியம் 12.15 மணியளவில் நடைபெற உள்ளது. அதுசமயம் பல்வேறு போட்டிகள் மற்றும் பானையில் பொங்கல் வைக்கும் வைபவம் (துறைவாரியாக) நடைபெற உள்ளது. விழாவின் இறுதியில் பரிசுகள் வழங்கப்படும். பொங்கல் விழா நிகழ்வுகள் மதியம் 12.15 : பொங்கல் வைத்தல் ஆரம்பம் மதியம் 12.30 : உரியடித்தல் மற்றும் ரங்கோலி
Read More