Warm wishes on New Year to all the students. A New Year is like a beginning of a new chapter and therefore, we must make the most of it. We wish that your life is full of happiness and smiles, success and prosperity. Wishing you a wonderful year ahead.”
Read Moreவணிகவியல் துறை சார்பில் 12.02.2020 புதன்கிழமை அன்று “TALLY AND GST KNOWLEDGE CAMP;” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரியின் இயக்குநர் பா.இளங்குமரன் தலைமை தாங்கினார், முதல்வர் முனைவர். பொன்.ஆனந்தமுருகன் வரவேற்புரையாற்றினார், மற்றும் வணிகவியல் துறை மாணவ மாணவியர் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர், AXN INFO TECH மேலாண்மை நிர்வாகி மற்றும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவருமான திரு.M.சதீஷ் அவர்கள் பங்கேற்று TALLY software பற்றிய முக்கியத்துவத்தையும் அவற்றை […]
Read MoreLekha R of I BBA won Second Prize in Solo Singing at a State Level Intercollegiate Meet “BIZ FIESTA – 2K20” held at Bharathidasan College of Arts and Science, Erode on February 6, 2020. Dineshram L of II BBA won First Prize in Selfie Contest, Thamaraiselvi P and Sneha M of II BBA won First […]
Read Moreடெர்ப்ஸ்அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் குழு (EDC) (04.02.2020) துவக்க விழா இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக Paragon innovation உரிமையாளர் திரு.M.S. பாலகணேசன் அவர்களும் Fetherss Retail Outlet உரிமையாளருமான திருமதி. B.நித்யநந்தினி பாலகணேசன் அவர்களும் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். திரு.M.S. பாலகணேசன் அவர்கள் Innovation Entreprenur என்ற தலைப்பில் ஒவ்வொருவரும் தொழில் தொடங்கும் முன் அத்தொழிலை பற்றி முழு ஆராய்ச்சி செய்த பிறகும் தன்னை ஊக்குவிப்பவர்களை உடன் வைத்தும் […]
Read Moreடெர்ப்ஸ்அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “நுண்கலை மற்றும் தூவல் தமிழ் மன்றங்களின்” சார்பில் (31.01.2020) அன்று“மாதாந்திர நிகழ்வாக மெகந்தி & திருப்பாவை ஒப்புவித்தல்” போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குமார் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல் ஆசிரியர் செல்வி.M.வளர்மதி அவர்கள் வருகை புரிந்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில், மாணவர்கள் தங்களது வாழ்கையை மேம்படுத்திக் கொள்ளுதல், பொது வாழ்வில் ஈடுபடுதல், ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தல், வெளிப்புறத் தோற்றதைக் […]
Read Moreடெர்ப்ஸ் அகாடமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி மற்றும் கணிதத்துறை சார்பில் “மாணவர்களின் திறனை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னால் மாணவர் திரு.S.சிவசக்திவேல் நிருவுனர் தலைமை செயல் அதிகாரி AXN INFOTEC அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இன்றைய மாணவர்கள் பயமின்றி வேலை வாய்ப்புக்கான நேர்காணல் அணுகுமுறைப் பற்றியும், சுய தொழில் மேம்பாடு பற்றியும், செயற்கை நுண்ணரிவின் முக்கியத்துவத்தை சிறுகதைகளின் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் […]
Read More