தூவல் தமிழ் மன்றம்
நோக்கங்கள் :
மாணவர்களிடத்தே தமிழ் ஆர்வத்தையும், அறிவையும் வளர்ப்பதே மன்றத்தின் நோக்கமாகும்.
இக்கால இளைஞர்களிடத்தில் பண்டைய தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பரவச் செய்தல்.
“தமிழில் தொழில்நுட்ப அறிவை வளர்த்தல்”.
“தமிழ் நிகழ்ச்சிகள் சமுதாய நிகழ்வுகளுக்கேற்ப தொடர்ந்து நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல் :
26.09.2018 – மன்றம் துவக்க விழா
முன்னிலை : உயர்திரு. பா.இளங்குமரன். இயக்குனர்
தலைமை : பேராசிரியர்.முனைவர்.பொன்.ஆனந்தமுருகன் முதல்வர் வரவேற்புரை: பேராசிரியர்.முனைவர்.தே.ஜோஸ்பின்
அறிமுகவுரை: பேராசிரியர்.மு.சரண்யா
சிறப்பு விருந்தினர் : திருமதி.த.அமுதா
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லடம்.
தலைப்பு : “இலக்கியத்தில் வாழ்வியல் நெறிமுறைகள்”
தொகுப்புரை : செல்வி.ரா.சந்தியா. இளங்கலை வணிகவியல் முதலாமாண்டு.
நன்றியுரை : பேராசிரியர்.மு.கோ.பானுமதி
அக்டோபர் : நில் கவனி செல்
டிசம்பர் : பாவை நோன்பு
சனவரி : பொங்கல் விழா – தமிழ் பட்டிமன்றம்
09.02.2019 : பேச்சுப் போட்டி
தலைப்பு : ”தமிழ் வாழ்வியல் நெறிகள்”
பங்கேற்ற மாணவர்களின் பெயர்கள்
1.கரண்
2.செல்வ நாயகி
3.யுவமதி
4.சந்தியா
5.பிரியதர்ஷினி
6.பாபு
7.மு.விக்னேஷ் குமார்
- நாகேஸ்வரன்
13.02.2019 : ஆண்டு கண்ணோட்டம்
முன்னிலை : பேராசிரியர்.முனைவர்.பொன்.ஆனந்தமுருகன் முதல்வர்
தலைமை : உயர்திரு. பா.இளங்குமரன். இயக்குனர்
வரவேற்புரை: செல்வி.த.பிரியதர்ஷினி
சிறப்பு விருந்தினர் : திருமதி.வி.விஜயலெட்சுமி
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,வீரபாண்டி.
தலைப்பு : “தமிழ் மொழியின் சிறப்புகள்”
தொகுப்புரை : செல்வன்.மு. விக்னேஷ் குமார் இளங்கலை வணிகவியல் முதலாமாண்டு.
நன்றியுரை : செல்வி.ரா.சந்தியா
கலை நிகழ்ச்சி : “தொல்காப்பிய நாடகம்”.
02.01.2020 : பாவை நோன்பு – திருப்பாவை ஒப்பிவித்தல்
10.01.2020 : கட்டுரைப் போட்டி – தலைப்பு – “சங்க இலக்கியத்தில் ஏறுதழுவுதல்”
24.01.2020 : கட்டுரை,கவிதை, பேச்சுப்போட்டி- தலைப்பு-“இன்றைய மாணவர்களிடத்தில் குடியரசு பற்றிய கருத்து”
21.02.2020 : கட்டுரைப் போட்டி – தலைப்பு –“ பன்னாட்டு தாய்மொழி”
11.03.2020 : பட்டிமன்றம் – தலைப்பு – “ இக்கால மாணவர்களின் வாழ்க்கைக்கு நன்மையா? தீமையா?